" இப்போதெல்லாம் என் தோட்டத்து ரோஜாக்கள்..........
" என் காதலியின் வரவுக்காக
பூக்காமல் காத்திருக்கின்றன.........
" காரணம் அவளின் மலர் முகத்தை விட......
" தங்களின் மலர்வு அவ்வளவு
சிறப்பாக இல்லை என்பதால்!
" பூக்களே பொறாமைப்படும்
அழகி என் காதலி!!
கவிதைகள் உலகம் ..smd safa..
எல்லா தவறுகளையும் நீயே செய்துவிட்டு,
கடைசியாய் அருகேவந்து,
உன்னிடம் அனைத்தையும் இறக்கிவைத்துவிட்டேன்,
என் பாரமெல்லாம் குறைந்தது என்கிறாயே ?
இந்த சொல்லவொணா சுமைகளை எங்கு இறக்கட்டும் ?
காலம்முழுதும் கழுத்தை நெறிக்குமே இந்த கணம் ?
தாங்கவேண்டுமே நான் இதை தார்மீக ரகசியமாய் ?
என்னடி முடிவு என் மௌனச்சுமைகளுக்கு ?
கவிதைகள் உலகம் ..smd safa..
தளர்ந்த நடையும் குனிந்த பார்வையும்,
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து
கவிதைகள் உலகம் ..smd safa..
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து
கவிதைகள் உலகம் ..smd safa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ******************************** ...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
நீ இங்கு இல்லை என்று தெரிந்தும் போகும் இடமெல்லாம் என் கண்கள் உன் முகத்தை தேடுகின்றது.. என் மனமும் உன்னையே நினைத்து