" இப்போதெல்லாம் என் தோட்டத்து ரோஜாக்கள்.........." என் காதலியின் வரவுக்காக
பூக்காமல் காத்திருக்கின்றன.........
" காரணம் அவளின் மலர் முகத்தை விட......
" தங்களின் மலர்வு அவ்வளவு
சிறப்பாக இல்லை என்பதால்!
" பூக்களே பொறாமைப்படும்
அழகி என் காதலி!!
கவிதைகள் உலகம் ..smd safa..
எல்லா தவறுகளையும் நீயே செய்துவிட்டு,
கடைசியாய் அருகேவந்து,
உன்னிடம் அனைத்தையும் இறக்கிவைத்துவிட்டேன்,
என் பாரமெல்லாம் குறைந்தது என்கிறாயே ?
இந்த சொல்லவொணா சுமைகளை எங்கு இறக்கட்டும் ?
காலம்முழுதும் கழுத்தை நெறிக்குமே இந்த கணம் ?
தாங்கவேண்டுமே நான் இதை தார்மீக ரகசியமாய் ?
என்னடி முடிவு என் மௌனச்சுமைகளுக்கு ?
கவிதைகள் உலகம் ..smd safa..
தளர்ந்த நடையும் குனிந்த பார்வையும்,
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து
கவிதைகள் உலகம் ..smd safa..
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து
கவிதைகள் உலகம் ..smd safa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசை களை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங் களை ஈந்திடுங்கள்! ஈரவிழி களை துடைத்திடுங்கள்! உறவு களை நினைத்தத...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
தேவை இல்லாத எண்கள் என்று; அலை பேசியில் இருந்து அழிக்கும் போது தான்,,, தெரிகிறது,,, உலகை விட்டுப் போன என் உயிர் நண்பன் பிரிவின்...







- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA