பெண்ணே நீ பிறக்காமல் இருந்துருந்தால்
நான் உன்னை நினைக்காமல் இருந்து இருப்பேன்
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டு இருக்கிறேன்
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed