தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அம்மாவின் பிரிவு


அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை வலியோடு முடிக்கும்

போது சொல்வதும்,       அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன் அன்பின் கதகதப்பும்,
                                  வலிக்காத தண்டனைகளும்..,



இனி யாராலும் தர முடியாது..                 அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும்.,
                      காதல் போன போதும்..,

"அம்மா"      என்று சொல்லி
                                                ஆறுதல் அடைந்தேன்..??

நீ இங்கே இல்லாமல் போனதாய்
                                                 ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர கனவில் வந்து
                                                 அழகாக்குகிறாய்   என் நாட்களை...

                அம்மா..         அழகாக்குகிறாய் என் நாட்களை...!!



கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;