தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

தொலைத்து விடாதே




உன்னை தேடி வரும்
அன்பை விட்டு விடாதே பிறகு நீ
தேடி தேடி சென்றால்
கூட
அது கிடைக்காமல்
போய் விடலாம்..


கவிதைகள் உலகம் ..smd safa..

மண்ணை தழுவும் பூ ஒன்று


இதயம் திறந்து உள்ளம்
மகிழ்ந்து
உன்னை காதலித்தவன்
அவன். . !
ஒரு வேளை மரணம்
அவனை
தழுவினாலும்
உன்
பெயரையே சொல்லி
கல்லறை செல்லும் அவன்
உடல். . !
அன்பே நீ
சிந்தாதே கண்ணீர்
மண்ணை தழுவும்
பூ ஒன்று உன்
கை பட்டு அவனை
தழுவட்டும்
கல்லறையில். .


கவிதைகள் உலகம் ..smd safa..

கள்ளிச்செடியில் நம் பெயர்


நீ பிரிந்து சென்றபோதும்
உன்னையும்,
என்னையும்
பிளவு படுத்தாமல்
வைத்திருக்கிறது
இருவரும் சேர்ந்து
பெயர் எழுதிய கள்ளிச்
செடி.



கவிதைகள் உலகம் ..smd safa..

கோடி வாழ்த்துக்கள்


உயிரானவனே....
அன்புடன் நீ பழகிய
நாட்கள்
என் நெஞ்சில்
ஊஞ்சலாட…
உன் பிறந்த
தினத்தினை இன்பமுடன்
இன்று நீ கொண்டாட……
உற்றார்கள்
முன்னிலையில்
ஊராரும்
உன்னை பாராட்ட……
பெற்றோர்கள்
அதை பார்த்து

மனதோடு மனம் நிறைந்த

உன் பார்வைபடும்

தொலைவில் தான்
உன் கைக்கெட்டும்
தூரத்திலே தான்
எப்போதும்
காத்திருக்கிறேன்
என்றும்
மாறா காதலோடு
உன்னை சுமக்கும்
மனதோடு
மனம் நிறைந்த
அன்போடு...!!


கவிதைகள் உலகம் ..smd safa..

அவளுக்கு நான் உயிர் தான்


பெண் என்றால்
அது அவள் தான்..
அழகு கண் என்றால்
அது அவள் விழிகள்
தான்..
கலர் என்றால்
அது அவளின்
கலையான
கருப்பு நிறம் தான்..
காதலன் என்றால்
அவளுக்கு நான் உயிர்
தான்..
கல்லறை என்றால் அதில்
நாங்கள்
உரங்கும் இரு இதயங்கள்
தான்..


கவிதைகள் உலகம் ..smd safa..

நான் யார்?


கண்ட...கண்ட...
இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்ல
காதல் ...!!
உணர்வுபூர்வமான
உள்ளங்களில்
மலர்வதுதான்
உண்மையான காதல்...!!
நேசிக்க தெரியாத
யோசிக்க தெரியாத-
உனக்கு
உண்மையான காதல்
நீ
தொடமுடியா தூரம்தான்...!
நீ என்றும் என் காதலனாக
இருப்பாய்
ஆனால்
உன்னை பொருத்த
வரையில்
உனக்கு நான்
யாரோ தான்... !



கவிதைகள் உலகம் ..smd safa..

நல்ல நண்பன் போது


ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன்
வாழ்வதற்கு..!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

வாடிய ரோஜாவாய்

ஊரே என்னைத் தூக்கி
எறிந்த போதும்
கண்ணீரோடு காயப்போதும்
உனக்காய் நான்
இருப்பதாய்
சொல்லி என் இதயத்தைத்
திருடியவளே இன்று எங்கே?
சென்றாய்
உன் வருகைக்காய்
பூத்துக்
குலுங்குதடி நீ
செல்லும் பாதையில்
வாடிய ரோஜாவாய்
நான்.........!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் நினைவலைகள்!

ஒவ்வொரு இடங்களிலும்
உன் முகம் தெரியுதடி!
மறக்க நினைத்தாலும்,
மரணமே தொடர்ந்தாலும்
நெஞ்சோடு சுட்டெறிக்கிறது
உன் நினைவலைகள்!


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;