விரைவு இரயில்கள் போல்
விரைந்திடும் மனிதர்கள்..
நடைமேடையில்
நகரமுடியாத மனிதன்..
உரக்க ஒலிக்கும்
அறிவிப்புகளுக்கு மத்தியில்
அடங்கி போகும் அவன் பசிக்குரல்..
தொலையாத இரக்கம் கொண்டு
இருக்கும் உணவை அவனுக்கு தந்து
கடந்த இரயிலில்
தொலைந்த பெற்றோரைத்தேடி...
கவிதைகள் உலகம் ..smdsafa..











- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA