தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பேனா.. (pen ) smd safa smohamed

உன்னை பற்றி கவிதை எழுதும்போதும்

தலை குனிந்து எழுதுவதால்

எனக்கு போட்டி இல்லை காதலில்

தலை நிமிர்ந்தால்

என்

பேனாவும் உன்மேல்


காதல் கொள்ளும்..smdsafa.net

தனிமையில் நான் வாழ்ந்தால்.... smd safa smohamed


தனிமை கூட

இனிமைதான்....

உன்னை நினைத்து

தனிமையில் நான் வாழ்ந்தால் ...... smdsafa.net

தனிமை.. smd safa smohamed

தனிமையில் வாடும் நிலாவுக்கு தெரியும்,

உன்னை பிரிந்த
                      என் நினைவகள் பற்றி... smdsafa.net

தேசியக்கொடி வியாபாரம்.. smd safa smohamed

   எங்கேயோ போய்விட்டோம்..

தேசப்பற்றில்லாமல் வியாபாரம் 
                     தேசியக்கொடி 


       உங்கள் எஸ்.முகது..



நட்பு smd safa smohamed


புன்னகைக்கு
பூவும் தந்து
கல்லறைக்கும்
பூ வைக்கும்
காதல்....

பூக்கும் போது

தானும் பூத்து
கல்லறையிலும்
பூவாய்
பூத்திருக்கும்
நட்பு.... 

    நட்பின் நினைவுகளோடு,           உங்கள் எஸ்முகமது..

உன் பிரிவால் .... smd safa smohamed


சின்ன அழுகை,

சின்ன புன்னகை,


இவை இரண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனக்கு..


      உன் பிரிவால் .... 

                                       - எஸ்.முகமது..

உன் வாழ்க்கை உன் கையில்.. smd safa smohamed

 அன்பே....

என் வாழ்கை தான் வீணாகி விட்டது என்று
நினைத்து, எனக்கு பிடிக்காத ஒருவனை நீ
ஆசைபட்டாய் என்பதற்காக அவனை என் அண்ணன் போல் நினைத்து உங்கள் இருவரை சேர்த்து வைக்க ஆசைப்பட்டேன் - ஆனால் கடவுள் எனக்கு அந்த பாக்கியமும் குடுக்க வில்லை...
பரவா இல்லையடி நான் கஷ்ட பட வேண்டாம் என்பதற்காக உன் மனதில் கஷ்டங்களை வைத்து கொண்டு அவனிடம் சவால் விட்டது (உன் முன் நான் வாழ்ந்து காட்டுகிறேன் என்று) கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியடி ஆனால் என்னுள் மட்டும் ஏன் தைரியத்தை கொடுக்கவில்லை.......


உன் வாழ்க்கை உன் கையில்.. smd safa smohamed

வாழ்க்கையில் வெற்றி பெற வழி... smd safa smohamed


காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....
#
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
#
இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........
#
உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது....
#
இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு....
#
எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...
#
கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்...
#
மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு...

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;