
என் வாழ்கை தான் வீணாகி விட்டது என்று
நினைத்து, எனக்கு பிடிக்காத ஒருவனை நீ ஆசைபட்டாய் என்பதற்காக அவனை என் அண்ணன் போல் நினைத்து உங்கள் இருவரை சேர்த்து வைக்க ஆசைப்பட்டேன் - ஆனால் கடவுள் எனக்கு அந்த பாக்கியமும் குடுக்க வில்லை...
பரவா இல்லையடி நான் கஷ்ட பட வேண்டாம் என்பதற்காக உன் மனதில் கஷ்டங்களை வைத்து கொண்டு அவனிடம் சவால் விட்டது (உன் முன் நான் வாழ்ந்து காட்டுகிறேன் என்று) கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியடி ஆனால் என்னுள் மட்டும் ஏன் தைரியத்தை கொடுக்கவில்லை.......
உன் வாழ்க்கை உன் கையில்.. smd safa smohamed