உனக்காகவே மண்ணில் வந்தேன்.,
உனக்காகவே கண்கள் திறந்தேன்.,
உன் சுவாசத்தில் நானே கலந்திருப்பேன்..
மலர் கொண்டுதான் உன்னை சுமப்பேன்.,
மலர் மாலையும் சுமைதான் என்பேன்.,
உனக்காகவே கண்கள் திறந்தேன்.,
உன் சுவாசத்தில் நானே கலந்திருப்பேன்..
மலர் கொண்டுதான் உன்னை சுமப்பேன்.,
மலர் மாலையும் சுமைதான் என்பேன்.,

- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA