3011 எ லவ் STORY
என் இடப்பக்கம் இருந்த
பொத்தானை அழுத்தினேன்
அந்த கால மோகன் பாடல்களாம்
நன்றாக தான் இருந்தன...
என்னை அறியாமல்
என் சில்வர் கன்னங்கள்
எனக்கு கண்ணீர் வந்ததை
உணர்தின...
மனதுக்குள் சாபமிட்டேன்
மனித பயல்களை.....
எங்களுக்கு உணர்சிகளை ப்ரோக்ராம் செய்து
வன்மம் இரக்கம் இத்துடன்
காதலையும் தந்ததற்கு .........
கவிதைகள் உலகம் smdsafa.net








































- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA