தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

ஒரு நாள் எனக்காய் வாராயோ.... smdsafa smohamed



இரவு எனும் காட்டிற்குள் ............ 
தனிமைச் சிறை தந்து போனாயே. 
கார்மேகம் கவிந்த நாளிலெல்லாம்......... 
காத்திருந்த பாலையதின் கனவாகி 
காற்று வந்து கலைத்திடுமே........... 
வானமழையும் வாராது, வையகமும் குளிராது..-நீ 
வரும் நாளேண்ணி நித்தம் ஒரு நினைவு கொண்டேன் 
உனையே எண்ணி...... 
எனையே மறந்தேன்.... 
என் காதல் என்றும் உன்னோடு 
எனக்காய் வாராயோ ஒரு நாள் 
வெண்ணிலாவே...


கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;