தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என் சிந்தனையில் நீ

உறவுகள் பலர்
இருந்தாலும்
உணர்வுகள்
உன்னிடத்தில் தான்
நினைவுகள் பல
இருந்தாலும்
நினைப்பதும்
உன்னை மட்டும் தான்

கவிதைகள் உலகம் ..smd safa..

புன்னகை

உன் முகத்தில் அந்த ஒரு
புன்னக்கை போதுமடி
நான்
மண்ணுக்குள்
புதைவதற்கு........

கவிதைகள் உலகம் ..smd safa..

கடிகாரம் தந்தாள்


அன்பே......
காலம் முழுதும்
உன்னை
என் நெஞ்சில்
சுமப்பதற்காகவா
காலத்தை காட்டும்
கடிகாரத்தை
எனக்கு பரிசளித்தாய்....


கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதைகளில்


எந்தக் கவிதையும்
உன்னை நினைத்துக்
கொண்டு
எழுதுவதில்லை .
எழுதுகிற எந்தக்
கவிதையிலும் நீ
இல்லாமல் இல்லை


கவிதைகள் உலகம் ..smd safa..

காதலை சொல்ல


வானின்
நிலவை வளைத்தேன்
வானவில்லை நாளாய்
மடித்தேன்
காட்டை கைசிரையில்
வைத்தேன்
என்ன செய்தும்
கவிதையில் காதலை
சொல்ல
முடியவில்லை ஒரு வரியில்..


கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மாவிற்காக ஓர் கடிதம்


என் உள்ளம் துடிக்குதம்மா.,
உன் வரவை எதிர்பார்த்து
நலம் அறிய ஆவல்தான்

நலமின்றி கண்ணீர்
வடிக்கிறேன் என்
பிரிவின் வலியால்
எப்படி இருந்திருப்பாய்?


சின்னச்சிறு நான் செய்யும்
குறும்புகளை ரசித்து சிரித்து ஊரார்களிடம் என் மகன்

விளையாட்டை பாறேன்று சொல்லி மகிழ்வாயே!

பிறந்தநாள் பரிசு வாழ்த்து கவிதை


பிறந்தநாள் பரிசு ..
பெண்ணாய் பிறந்தாய்
பெண்மை அடைந்தாய்
இவ் பதினைந்து வயதில்
பல புதுமை கண்டாய் ..
உன் கல்விக்குதான்
பாலம் இடும் வயது
காதலுக்கோ கெட்ட
காலம் இது ..
பதினாறு வயது இனி பருவங்கள்
மாறலாம்

மழைத் துளிகள்


அன்பே !!
உன் மீது விழாத வருத்தத்தில்
நீ விரித்த குடையோடு
போரிட்டுக் கொண்டிருந்தன
மழைத் துளிகள்...

அன்பே !!

உன் மீது விழாத

வருத்தத்தில்

நீ விரித்த குடையோடு

போரிட்டுக் கொண்டிருந்தன

மழைத் துளிகள்...

நான் மட்டுமே

உரிமையுள்ளவன்..


கவிதைகள் உலகம் ..smd safa..

யார் தருவார்?


பெற்றவள் இங்கு
நீண்ட தூரம் சென்றதனால்
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!

உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..

என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?

அம்மாவின் பிரிவு


அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை வலியோடு முடிக்கும்

போது சொல்வதும்,       அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன் அன்பின் கதகதப்பும்,
                                  வலிக்காத தண்டனைகளும்..,

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;