விழிகளால் ஒளிபாய்ச்சினாய் !
பின் இமைகள்மூடி இருளாக்கினாய் என் புவனத்தை !
மீண்டும் விழுந்தது உன் கடைக்கண்பார்வை !
மகிழ்வு மேனி உரசியபோது மீண்டும் தனிமை !
இன்னும் எத்தனையோ அவல உணர்சிகள் !
அரிதாரம் பூசாத அதிர்ந்த முகத்தின் முகட்டில் !
இதன் பின்னணி ஒன்றிரண்டு மூன்று அல்ல !
எத்தனை அடிவிழுந்தாலும் தவிர்க்கமுடிவதில்லை !
பார்வையில் பாடைகட்டும் கண்ணீர் வீழ்ச்சியை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இரவு பேருந்து பயணம் நிலவும் என்னை போல் தனிமையில் என்னோடு சேர்ந்து அதுவும் பயணிக்கிறது விட்டு சென்ற தன் துணையைத் தேடியோ அதை சுற்றி ச...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...
-
பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் ! குடும்பத்துடன் வேண்டுதல் ! பிரேசவா வழியில் " பசு "
-
சிந்திக்க மறந்ததால் நிந்திக்கப்பட்டவன், உனை சந்திப்பதற்கு முந்திக்கொண்டு வந்தேன், பிறகு ஏனோ மெத்தனமாய் கலைந்தேன், அதன் உறுதியில் விழுந்...
