என்னவனே என் பவசுமைகளால்
பழுதடைந்து விட்டதோ உன் உள்ளம்
உன் தேக சுடு கொண்ட என்
உடம்பு மாறாத வடுக்களால் அவதி படுகிறது
உன் சுவாச காற்றை சுவாசித்த என் முச்சு
மறு சுவாசம் விட மறுக்கிறது
என் கண்கள் இமை போல்
பாதுகாத்த உன்னையே தேடுகிறது
கடல் அளவு அன்பையும் காதலையும்
கொடுத்த நீ இப்போது வெறும் காகிதமாக..
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ******************************** ...
-
எல்லா காதலிலும் காமம் இருக்கும்.ஆனால் எல்லா காமத்திலும் காதல் இருப்பதில்லை. கவிதைகள் உலகம் ..smd safa..
-
நிலவுப் பெண்ணே, மணமகன் வருகிறானா என்ன உன்னைப் பெண்பார்க்க?! மாதத்தில் ஒருநாள் இவ்வளவு அழகாய் ஜொலிக்கிறாயே.....!!! கவிதைகள் உலக...