என்னவனே என் பவசுமைகளால்
பழுதடைந்து விட்டதோ உன் உள்ளம்
உன் தேக சுடு கொண்ட என்
உடம்பு மாறாத வடுக்களால் அவதி படுகிறது
உன் சுவாச காற்றை சுவாசித்த என் முச்சு
மறு சுவாசம் விட மறுக்கிறது
என் கண்கள் இமை போல்
பாதுகாத்த உன்னையே தேடுகிறது
கடல் அளவு அன்பையும் காதலையும்
கொடுத்த நீ இப்போது வெறும் காகிதமாக..
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசை களை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங் களை ஈந்திடுங்கள்! ஈரவிழி களை துடைத்திடுங்கள்! உறவு களை நினைத்தத...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
தேவை இல்லாத எண்கள் என்று; அலை பேசியில் இருந்து அழிக்கும் போது தான்,,, தெரிகிறது,,, உலகை விட்டுப் போன என் உயிர் நண்பன் பிரிவின்...








- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA