என்னவனே என் பவசுமைகளால்
பழுதடைந்து விட்டதோ உன் உள்ளம்
உன் தேக சுடு கொண்ட என்
உடம்பு மாறாத வடுக்களால் அவதி படுகிறது
உன் சுவாச காற்றை சுவாசித்த என் முச்சு
மறு சுவாசம் விட மறுக்கிறது
என் கண்கள் இமை போல்
பாதுகாத்த உன்னையே தேடுகிறது
கடல் அளவு அன்பையும் காதலையும்
கொடுத்த நீ இப்போது வெறும் காகிதமாக..
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ******************************** ...
-
குட்டி தேவதையாய் கண்களைச் சிமிட்டிக்கொண்டும்... எச்சில் பிதற்றிய ஈர உதடுகளோடும்... லேசாய் நிழலாய் தெரியும் அசைவுகளை வெறித்துப்பார்த...
