சிந்திக்க மறந்ததால் நிந்திக்கப்பட்டவன்,
உனை சந்திப்பதற்கு முந்திக்கொண்டு வந்தேன்,
பிறகு ஏனோ மெத்தனமாய் கலைந்தேன்,
அதன் உறுதியில் விழுந்து உன்னை இழந்தேன்,
அதனது விளைவின் தொடர்ச்சியில் என்னை இழந்தேன்.
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed