தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நான் சொன்ன முதல் கவிதை


 என்னை சுவாசிக்க

வைத்தவளுக்கு

நான் சொன்ன

முதல் கவிதை

                   "அம்மா.."
 ஒவ்வொரு முறை

என் தாயுடன் கோயிலுக்கு

செல்லும் போதும்

கோயில் சிலையிடம்

காட்டிவிட்டு வருகிறேன்,

                    "என் கடவுளை.."

காரணமில்லாமல் யார்

மீதும் அன்பு வருவதில்லை..

ஆனால், அந்த காரணம்

யாருக்கும் தெரிவதும் இல்லை..

கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;