தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அந்தநாள் வரும்வரை..

 ஏழ்மை புயலில்

சிக்கிய மனிதா
கலங்காதே...
இயற்கையின் சதியில்
உன் கால்கள் முடமாகலாம்
கைகள் கூட ஓய்ந்து போகலாம்
ஆனால்
நீ வரையும் ஓவியத்திற்கு
ஒரு குறையும் இன்றி
வரைந்து உயிர்கொடுத்து
உலகம் வியக்க போகும்
நாளை நீ காணத்தான் போகிறாய்
அந்த நாள் வரும் வரை
காத்திரு ....
உலகம் உன்கையில்..

கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;