தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அழவேண்டாம் ஆண்களே !!!!!!!!!!

காதலனே !!!!!!!!!
ஏன் சிந்துகிறாய் கண்ணீர் ,
எதற்காக சிந்துகிறாய் கண்ணீர்
ஏன் அருந்துகிறாய் மது
எதற்காக குடிக்கிறாய் புகை

யாருக்குகாக அழுகிறாய்
எதை குறித்து கவலைபடுகிறாய்
நாலு வருஷம் மூணு வருஷம்
நான் சுத்தினேன் அவள் பின்னால்

திரும்பி பார்க்கவில்லை என்னை அவள்
என்று எண்ண வேண்டாம் ஒருபோதும்
ஒரு நிமிடம் திரும்பி பார்
உன்னவள் வந்துகொண்டு இருக்கிறாள்
உனக்காக உன்னை காலம்
முழுக்க அவள் நெஞ்சில் சுமபதற்காக.........

(வழக்கம்போல் நாம நேசிகிறவங்கள விட
நம்மை நேசிப்பவர்களை நேசி )




கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;