கண்ணும் கண்ணும்
சந்தித்து கொண்டது
பேராபத்து நிகழ்ந்தது
கரணம் தப்பினால்
மரணம்
சாலையில் மட்டும் அல்ல
காதலிலும் தான்.
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed