
அவளிடத்தில் அவன் கோப பட்டதில்லை
அவனுக்கும், எந்த சண்டையும் இல்லை..
யாருக்காகவும் அவளை அவன் விட்டு கொடுத்ததில்லை..
பின்பு ஏன் இந்த மௌனம்..
தனிமையில் இருக்கிறாள் என்று ஆறுதலாய் வந்தான்..
நெருப்பாய் கொதிக்கிறாள்..
ஏன் இந்த மாற்றம் அவளிடத்தில்..
அவளை விரும்பியதற்காக அவள் தரும் சம்மதம் இது தானோ...
அவனுக்கு இரு கண்கள் இன்றி இருந்திருப்பின் கூட இந்த கண்ணீர் வேதனை இருந்திருக்காது...
இந்த காதல் பயணம் என்றும் நிலைக்குமோ...
அதில் அவள் பால்முகம் காண கிடைக்குமோ...
தவிப்புடன்,
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசை களை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங் களை ஈந்திடுங்கள்! ஈரவிழி களை துடைத்திடுங்கள்! உறவு களை நினைத்தத...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
தேவை இல்லாத எண்கள் என்று; அலை பேசியில் இருந்து அழிக்கும் போது தான்,,, தெரிகிறது,,, உலகை விட்டுப் போன என் உயிர் நண்பன் பிரிவின்...



- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA