
அவளிடத்தில் அவன் கோப பட்டதில்லை
அவனுக்கும், எந்த சண்டையும் இல்லை..
யாருக்காகவும் அவளை அவன் விட்டு கொடுத்ததில்லை..
பின்பு ஏன் இந்த மௌனம்..
தனிமையில் இருக்கிறாள் என்று ஆறுதலாய் வந்தான்..
நெருப்பாய் கொதிக்கிறாள்..
ஏன் இந்த மாற்றம் அவளிடத்தில்..
அவளை விரும்பியதற்காக அவள் தரும் சம்மதம் இது தானோ...
அவனுக்கு இரு கண்கள் இன்றி இருந்திருப்பின் கூட இந்த கண்ணீர் வேதனை இருந்திருக்காது...
இந்த காதல் பயணம் என்றும் நிலைக்குமோ...
அதில் அவள் பால்முகம் காண கிடைக்குமோ...
தவிப்புடன்,
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ******************************** ...
-
குட்டி தேவதையாய் கண்களைச் சிமிட்டிக்கொண்டும்... எச்சில் பிதற்றிய ஈர உதடுகளோடும்... லேசாய் நிழலாய் தெரியும் அசைவுகளை வெறித்துப்பார்த...
