தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

செடியில் பூத்த மலர் போல





என் வாழ்வும் செடியில்
பூத்த மலர் போல் தான்

செடி இதழ்கள் ஒரு முறை
தான் உதிரும்

நான் வாழ்க்கையில் பல
முறை உதிர்ந்து விட்டேன்

மண்ணுக்கு பிடித்த அளவுக்கு
மனிதனுக்கு பிடிக்க வில்லை

மண் என்னை மலர செய்கிறது
மனிதன் என்னை உதிர செய்கிறான்


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;