சூரியனாய் உன் காதல்
சுடர் வீசி மறைந்த பின்னும்
நிலவாக தொடர்வது உன் நினைவுகள் தான்
பகலில் கதிர்களாய் சூழும் உன் நினைவுகள்
நிலாவின் நேரத்தில்
கனவுகளான கணங்களால் உன் ஆக்ரமிப்புகள்
மீட்டெடுக்க முடியாத என் நிகழ்வுகள்
கவிதைகள் உலகம் ..smdsafa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed