மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,
ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்
மனதோடு மகிழ்ந்தேன்...
ஊத நினைத்தேன்..
மறுத்தது...
பின்பு தான் தெரிந்தது..
அது ஊமை என்று...
அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...
நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..
இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...
உன்னை காண...
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
பிரிவொன்று வந்தால் அது நிரந்தர பிரிவாக இருக்கட்டும்.. இதயம் இறந்து உயிர் வாழ்வதை விட கல்லறை சுகம் சுகமானது.. கவிதைகள் உலகம் ...
-
நட்பின் சாரலில் நனையவைத்தாய் எனக்குள் குளிர உனக்குள் கொடுகினாய்...! கோபத்தின் சுவாலையில் கொதிக்கும்போதெல்லாம் அன்பால் ஊதி அணைய வ...
-
நீ நேசிக்கும் இதயம் உன்னை திட்டினால் கவலைப்படாதே.. ஏனென்றால், உன்னை காயப்படுத்தும் முன்பே அது கவலைப்பட்டிருக்கும்.. கவிதைகள் உலக...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...
