அள்ளிக் கொடுக்கும்
அன்னை
அன்பை வெல்ல
அகிலமதில் ஏதும் இல்லை...
அன்னையை நாளும் தொழுதிடு...
அன்பால்
அகிலமதை வென்றிடு”
கவிதைகள் உலகம் ..smdsafa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed