
" என் காதலியின் வரவுக்காக
பூக்காமல் காத்திருக்கின்றன.........
" காரணம் அவளின் மலர் முகத்தை விட......
" தங்களின் மலர்வு அவ்வளவு
சிறப்பாக இல்லை என்பதால்!
" பூக்களே பொறாமைப்படும்
அழகி என் காதலி!!
கவிதைகள் உலகம் ..smd safa..
எல்லா தவறுகளையும் நீயே செய்துவிட்டு,
கடைசியாய் அருகேவந்து,
உன்னிடம் அனைத்தையும் இறக்கிவைத்துவிட்டேன்,
என் பாரமெல்லாம் குறைந்தது என்கிறாயே ?
இந்த சொல்லவொணா சுமைகளை எங்கு இறக்கட்டும் ?
காலம்முழுதும் கழுத்தை நெறிக்குமே இந்த கணம் ?
தாங்கவேண்டுமே நான் இதை தார்மீக ரகசியமாய் ?
என்னடி முடிவு என் மௌனச்சுமைகளுக்கு ?
கவிதைகள் உலகம் ..smd safa..
தளர்ந்த நடையும் குனிந்த பார்வையும்,
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து
கவிதைகள் உலகம் ..smd safa..
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து
கவிதைகள் உலகம் ..smd safa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...