தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
ஏழையின் சிரிப்பில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழையின் சிரிப்பில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்விச்சாலை




கண்ணிற்கு எட்டியும்
கனவாகவே..

வாழ்க்கை
பாடசாலையில்
தினந்தோறும்
மூன்றுவேளையும் தேர்வு
பசி..

ஒருவேளையாவது தேர்ச்சிபெற
உழைத்தபடி...


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஏழையின் கண்ணீர்


ஆண்டவனின் அற்புத

படைப்பில் அசைக்க முடியாத

அதிசய படைப்பு

ஏழையின் கண்ணீர்

கவிதைகள் உலகம் ..smdsafa..


வறட்சி


வறண்ட நிலத்தின் வெடிப்புகள்,
தண்ணீர்கேட்டு தவம்கிடந்தது வானம்பார்த்து !
மழை வருமோ இல்லையோ ?
மனம் அழுதது அந்த அவலநிலம் பார்த்து !
எங்கோ எனக்குள் ஒரு ஜீவன் கெஞ்சிக்கூத்தாடியது !
ஆண்டவனே இறையே பிதாவே !
வறட்சிமட்டும் வேண்டாமே நாங்கள் வாழும் உலகுக்கு !
வெந்து சிதைகிறது எமை சுமக்கும் அன்னைமடி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் வாழ்த்துச் சொல்லும் நாள்



அழுது அழுது
வீங்கிய கண்களோடு
மீண்டும் மீண்டும்
அழுத தோழிகளோடு
பள்ளியிலிருந்து வெளியில்
வந்தாள் என் மகள் !

வறுமை பிடித்து தின்ன
வாழ்க்கைக்கான தொழிலாய்
கையிலிருந்த தையல்
தொழிலும் நசிய
கட்டிய கணவனோ
டாஸ்மார்க்கில் குடியிருக்க
வயிற்றைக் கழுவ
வாங்கிய கடனோ
வட்டிக்கு மேல் வட்டியாய்
குட்டி போட

அனாதையின் தீபாவளி


ஐப்பசி வைகறைல்-
பெய்த சிறுமழையில்-
வீதியில் படுத்துறங்கும் -
 அனாதை சிறுவனவன் -
குளிர்ந்த மழைநீரில் -
உடல் குளித்து .

வீதி வழியெல்லாம் -
தேகம் நடுநடுங்க -
நடந்து செல்கையிலே -
அங்கொரு வீட்டருகில் -
முள்ளு கம்பியிலே -
ஓரு சட்டைகண்டு-
குளிருக்கு இதமாக -
கிழிந்த சட்டையதை -
புத்தாடையாய் உடுத்தி .

பசி கண்ட -

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;