கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
=======================என் கனவுகள்
யாவும் தெருவில்
காகித குப்பையாக ...
=======================
=======================
உன் மெல்லிசை
குரல் என்
குருதி நரம்பில்
கலந்து விட்டதோ
உன் குரல் ஒலித்து
கொண்டு இருக்கிறது
என்னுள் ....
=======================
=======================மரணம் மனிதனை
துரத்த வில்லை
அவன் செய்த
பாவங்களே அவனை
துரத்துகிறது !!!
=======================
=======================
உதவிகள் இல்லையேல்

உயிர்கள் இல்லை ...
=======================
கவிதைகள் உலகம் ..smdsafa..
==============================
உன்னை அன்பாக
தழுவ தான் முடியவில்லை
ஒரு வாய்ப்பு கொடு பெண்ணே
கவிதையால் வர்ணிக்க ....
==============================

==============================
கண்களால் வரைய
படும் ஓவியம் கண்ணீர் ..
கண்ணீர் கொண்டு
உருவாகும் காவியம் காதல் ..
==============================
=====================================
எங்கு போகிறாய் நண்பனே !!!
வாழ்க்கையின் வாசலை தேடியா !!
இல்லை வழுதிய வழிகளை தேடியா !!
இரண்டுமே நலம் தான் ..
நீ வழுதிய வழிகள் தான்
உன் வாசலை திறக்கும் ..
=====================================
==========================
கண்ணாளனே
நம் கனவுலக மழலைக்கு
என்ன பெயர் தான் !!
கனவிலே கரையும்
வாலிபதுக்கு
கல்லறை தான் பெயரோ !!
==========================
================================
ரொம்ப நாள் ஆசை
இப்படி எழுதனும்னு ....

குடி குடித்தவன்
குடியை கெடுக்கும் ...
கூரை கூட இல்லாத
குடியானவனுக்கு குடி எதற்கு
அங்கே குடியானவன் காசில்
மணி மண்டபம் மட மாளிகைகள்
அவன் பிஞ்சு குழந்தைகளுக்கு
கஞ்சி கூட இல்லை .......
நீ கற்றதும் கண்டதும் குடி தான்
உன் குடியின் காரணமாக
கெட்டது நீ மட்டும் அல்ல
உன் தலைமுறையும் தான்
குடிகார பயலே உனக்கு எதற்கு
திருமணம் குழந்தை ஒரு கேடா ....
=================================
===========================
கவிதைகள் உலகம் ..smdsafa..
===========================

கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ
சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ
வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை-நீ
துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்கக் கூட தயாராயில்லை-நீ

இருந்தால் என்ன?
நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே
உனக்காக!
உன் பால் கொண்ட காதலுக்காக..!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து , ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்... ஊத நினைத்தேன்...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...










.jpg)



























.jpg)






















- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA