கண்ட...கண்ட...
இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்ல
காதல் ...!!
உணர்வுபூர்வமானஉள்ளங்களில்
மலர்வதுதான்
உண்மையான காதல்...!!
நேசிக்க தெரியாத
யோசிக்க தெரியாத-
உனக்கு
உண்மையான காதல்
நீ
தொடமுடியா தூரம்தான்...!
நீ என்றும் என் காதலனாக
இருப்பாய்
ஆனால்
உன்னை பொருத்த
வரையில்
உனக்கு நான்
யாரோ தான்... !
கவிதைகள் உலகம் ..smd safa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அ ன்பே என்று அழைத்திடுங்கள்! ஆ சைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்! இ தயங்களை ஈந்திடுங்கள்! ஈ ரவிழிகளை துடைத்திடுங்கள்! உ றவுகளை நினைத்தத...
-
உனக்கென்னடி, காரணத்தை பிடித்து, வேகத்தை வளர்த்து, கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் ! என்னையும் என் உறவையும் ! எப்பொழுது தணிவாய்? எந்த...
-
மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து , ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்... ஊத நினைத்தேன்...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...










- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA