விழிகளால் ஒளிபாய்ச்சினாய் !
பின் இமைகள்மூடி இருளாக்கினாய் என் புவனத்தை !
மீண்டும் விழுந்தது உன் கடைக்கண்பார்வை !
மகிழ்வு மேனி உரசியபோது மீண்டும் தனிமை !
இன்னும் எத்தனையோ அவல உணர்சிகள் !
அரிதாரம் பூசாத அதிர்ந்த முகத்தின் முகட்டில் !
இதன் பின்னணி ஒன்றிரண்டு மூன்று அல்ல !
எத்தனை அடிவிழுந்தாலும் தவிர்க்கமுடிவதில்லை !
பார்வையில் பாடைகட்டும் கண்ணீர் வீழ்ச்சியை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...