மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,
ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்
மனதோடு மகிழ்ந்தேன்...
ஊத நினைத்தேன்..
மறுத்தது...
பின்பு தான் தெரிந்தது..
அது ஊமை என்று...
அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...
நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..
இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...
உன்னை காண...
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
எல்லா காதலிலும் காமம் இருக்கும்.ஆனால் எல்லா காமத்திலும் காதல் இருப்பதில்லை. கவிதைகள் உலகம் ..smd safa..
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
நீ இல்லாத ஒவ்வொரு நொடிகளும் எனக்கு வேதனையாக தான் இருக்கின்றது அன்பே .... என் அருகில் நீ இல்லை என்பதால்அல்ல உன் அருகில் நன் இல்லை எ...
-
குட்டி தேவதையாய் கண்களைச் சிமிட்டிக்கொண்டும்... எச்சில் பிதற்றிய ஈர உதடுகளோடும்... லேசாய் நிழலாய் தெரியும் அசைவுகளை வெறித்துப்பார்த...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...


- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA