மலர்களில்
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி
வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்
புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்
வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்
மாந்தர்களும் வாழ்த்துவர்
கவிதைகள் உலகம் ..smd safa..
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி
வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்
புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்
வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்
மாந்தர்களும் வாழ்த்துவர்
கவிதைகள் உலகம் ..smd safa..