கண்களாலே காதல் பேசி
வார்த்தையாலே வர்ணம் பூசி
பாசம் என்னும் கவிதையெழுதி......
நேசத்தோடு வாழனும் நண்பா .....
வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே வானம்
வாழும் வரை வாழ்கவே
எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா
வானம் போல வாழனும் நண்பா
நீயும்... (மணமகளும் மணமகனும்) கூட சேர
இன்பம் வந்து உங்களை சூழ...
வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்
கவிதைகள் உலகம் ..smd safa..