கவிதைகள் உலகம் ..smd safa..
எழுத படிக்க தெரியாதே என்னை
பேனா எடுக்க வைத்தவளே !!!!
என் காதலை வளர்த்தேன்
உன்னை வைத்து கவிதை படைத்தேன்
காவியம் படைத்தேன்
உன்னை வர்ணித்து வர்ணித்து
பேனா எடுக்க வைத்தவளே !!!!
என் காதலை வளர்த்தேன்
உன்னை வைத்து கவிதை படைத்தேன்
காவியம் படைத்தேன்
உன்னை வர்ணித்து வர்ணித்து
என் வலிகள் மறைந்து போனதடி !!
என் உயீர் உன்னுள் கலந்ததடி!!!
நீ எப்போது என் உயிரை கரைப்பாய் !!!
கரைத்து விடு கடலில்
அந்த கடலாவது ஆறுதல்
கொடுக்கட்டும் என் மரணத்திற்கு
என் உயீர் உன்னுள் கலந்ததடி!!!
நீ எப்போது என் உயிரை கரைப்பாய் !!!
கரைத்து விடு கடலில்
அந்த கடலாவது ஆறுதல்
கொடுக்கட்டும் என் மரணத்திற்கு