சுவரில்லமால் சித்திரம்
எழுத முடியாது !
ஆம் பெண்ணே நீயின்றி
ஓர் அணுவும் அசையாது
என்னுள்
சத்தம் இல்லமால் என்னுள்
வந்தாய் !
சலமின்றி என் இதையத்தை
இரண்டு ஆக்கினாய்!
அதில் ஒன்று
உனதாக்கி கொண்டாய் !!
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed