நான் தவற விடவில்லை உன்னை
நீ தான் தவற விட்டு விட்டாய் என்னை
நான் உயீர் வாழ்வதே உன்
நினைவுகள் உள்ளதால் தான்
உன் தாய் உன்னை பத்து மாதம்
கருவில் சுமந்தாள்
நான் உன்னை ஒரு
தலை முறை முழுவதுமாய்
சுமந்து கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்
வெடித்து சிதறும் எரிமலையாக..
கவிதைகள் உலகம் ..smd safa..