பூவை காதலித்தேன்
அது வாடிவிடும் என்று தெரியாமல்
மழலைய காதலித்தேன்
அது மறந்து விடும் என்று தெரியாமல்
தீயை காதலித்தேன்
அது அணைந்து விடும் என்று தெரியாமல்
பணியை காதலித்தேன்
அது உருகி விடும் என்று தெரியாமல்
என் வாழ்க்கைய காதலித்தேன்
அது முடிந்து விடும் என்று தெரியாமல்
உன்னையும் காதலித்தேன்
நீ என்னை உருக்கி விடுவாய் என்று தெரியாமல்..
கவிதைகள் உலகம் ..smd safa..