அருகில் இருக்கும் வரை
அவளது அன்பு எனக்கு தெரியவில்லை...
அவள் என்னை விட்டு விலகி சென்ற பிறகு
இந்த உலகமே எனக்கு தெரிய வில்லை...
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed