அந்த காலத்து நாம் நினைவுகளை நினைத்தேன் !
கடந்த காலங்களை நிகழ்வுகளை நினைத்து
பார்க்கையில் என்னுள் ஒருவித நெருடல்
நாம் கால் கடந்த தடங்களை தேடி சென்றேன்
அங்கு ஒரு அதிசயம் கண்டேன்
உன்னுருவம் பொறித்த சிலை ஒன்று கண்டேன்
என் வர்ணனையின் புன்னைகை
வாசம் அதில் விச கண்டேன்
காண்போரை வியக்க வைக்கும் உன்னழகு
கண்டு அதை வடிவமைத்தவனும்
மலைத்து போய் சிலையாக கண்டேன்
உன் நினைவு என்னும் தோட்டத்தில்
வாடும் இந்த பூவுக்கு வழி சொல் கண்ணே..
கவிதைகள் உலகம் ..smd safa..
கடந்த காலங்களை நிகழ்வுகளை நினைத்து
பார்க்கையில் என்னுள் ஒருவித நெருடல்
நாம் கால் கடந்த தடங்களை தேடி சென்றேன்
அங்கு ஒரு அதிசயம் கண்டேன்
உன்னுருவம் பொறித்த சிலை ஒன்று கண்டேன்
என் வர்ணனையின் புன்னைகை

காண்போரை வியக்க வைக்கும் உன்னழகு
கண்டு அதை வடிவமைத்தவனும்
மலைத்து போய் சிலையாக கண்டேன்
உன் நினைவு என்னும் தோட்டத்தில்
வாடும் இந்த பூவுக்கு வழி சொல் கண்ணே..
கவிதைகள் உலகம் ..smd safa..