காதல் என்பது
ஒரு காற்று மாதிரி
அதை அனைவரும்
சுவாசித்தே ஆக வேண்டும்
சிலர் திருமணதிற்கு பின்
பலர் திருமணத்திற்கு முன்
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed