சிலநேரம் நீ மற்றவர் முன்பு,
மரியாதை குறைவாய் பேசினால்,
கொடுங்கோபம் நெஞ்சை ஆட்கொள்கிறது
அதேநேரம்,
உன் அருகே தனியே இருக்கும் சமயம்,
நீ மரியாதையாய் பேசினால்,
அங்கே ஆத்திரம் அலைமோதுகிறது,
அன்பே,
இதுவா ஆணாதிக்கம்?
கவிதைகள் உலகம் ..smd safa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed