கானல் நீராய் உலகம் ,நீ வந்தாய் என்னுள் பல மாற்றங்கள் தந்தாய்,
அழகிய ஒரு நாளில் சந்தித்தோம் அரை மணிநேரத்தில் அகிலம் என்று உணர்ந்தோம்
பொருளில்ல நம் ஒருமை, கண்ட கணத்திலே அழிந்தது நம் தனிமை
வாழ்த்துக்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கிறோம் மனக்கணக்கில்
நீடிக்குமா இந்த சொர்கம் காற்றில் நடக்கும் இந்த வசந்தம்
கவிதைகள் உலகம் ..smdsafa..
கவிதைகள் உலகம்கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்..
டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam
நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற
டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
நீ நேசிக்கும் இதயம் உன்னை திட்டினால் கவலைப்படாதே.. ஏனென்றால், உன்னை காயப்படுத்தும் முன்பே அது கவலைப்பட்டிருக்கும்.. கவிதைகள் உலக...
-
கடந்து செல்லும் கன்னியின் மேலாடையின் சிறு பகுதி மேலேபடும் போது அவள் மெல்லத் தொடும் சிலிர்ப்பு அறிந்து கொள்ளலாம் அவள் அணியும் ஆடைக்கு...










- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA