அலையோடு அடித்துச்செல்லப்பட்டதும்,
அடியோடு இழுத்துக்கொள்ளப்பட்டதும்,
தொடர்ச்சியாய் நிகழ்ந்தது !
நீ எனை பார்த்தபோதும் !
பின் என் விரல்கள் கோர்த்தபோதும் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed