கனவுகளோடு காத்திருக்கிறேன்.,..................
... ..................கனவிலும் காத்திருக்கிறேன்..
ஒரு வார்த்தையாவது பேசு.............................
அலைபேசியே உலகமென்று ஆனது,
................உன் அழைப்புக்காக காத்திருப்பதால்..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed
- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA