இந்த நொடி நீ என்ன செய்துகொண்டிருப்பாய்....
என்ற நினைவிலேயே கழிகிறதே!!!....
என் அருமை நிமிடங்கள்...
கவிதைகள் உலகம் ..smdsafa..
உன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது! தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்
smdsafa s.mohamed