மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,
ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்
மனதோடு மகிழ்ந்தேன்...
ஊத நினைத்தேன்..
மறுத்தது...
பின்பு தான் தெரிந்தது..
அது ஊமை என்று...
அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...
நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..
இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...
உன்னை காண...
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
குட்டி தேவதையாய் கண்களைச் சிமிட்டிக்கொண்டும்... எச்சில் பிதற்றிய ஈர உதடுகளோடும்... லேசாய் நிழலாய் தெரியும் அசைவுகளை வெறித்துப்பார்த...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...